பழனி - கொடைக்கானல் யானை அட்டகாசம்: மளிகைக் கடையை உடைத்த CCTV

0பார்த்தது
பழனி - கொடைக்கானல் யானை அட்டகாசம்: மளிகைக் கடையை உடைத்த CCTV
பழனி அருகே அண்ணாநகரில் இன்று அதிகாலை 4:20 மணியளவில் வனப்பகுதியிலிருந்து வந்த ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்து சண்முகம் என்பவரின் மளிகைக் கடையின் கதவுகளை தள்ளி சேதப்படுத்தியது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. யானையின் சத்தத்தால் வெளியே வந்த மக்களை கண்டதும் அது மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

தொடர்புடைய செய்தி