கொடைக்கானலில் கடும் நீர் தட்டுப்பாடு

3பார்த்தது
கொடைக்கானலில் கடும் நீர் தட்டுப்பாடு
மழையின்றி கொடைக்கானல் அணை நீர்மட்டங்கள் குறைந்ததால், 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட குடிநீர் தற்போது 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. குடிநீரில் எண்ணெய் படலம் கலந்திருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி