சிறுத்தைபுலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்

3பார்த்தது
சிறுத்தைபுலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று கால்நடை வளர்ப்பு போரின் ஆட்டை அடித்துச் சென்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஸ்டோரன் கேமராக்களைப் பொருத்தி, நேற்று இரவு விளாம்முண்டி வனப்பகுதியில் கூண்டு வைத்தனர். மேலும், அப்பகுதியில் தானியங்கி கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி