கொடிவேரி அணை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

0பார்த்தது
கொடிவேரி அணை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
சத்தியமங்கலம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கடந்த 15 நாட்களாக அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், தற்போது தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் கடந்த 16 நாட்களாக அணைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பணிகள் முடிந்ததும் மீண்டும் அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you