மோட்டார் சைக்கிள் வந்தவர்களை துரத்திய புலி

3பார்த்தது
மோட்டார் சைக்கிள் வந்தவர்களை துரத்திய புலி
ஈரோடு மாவட்டம் பண்ணாரி சத்தியமங்கலம் சாலையில் நேற்று இரவு புலிகள் நடமாட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். புலிகள் வாகனங்களை மிரட்டி மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் திரும்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி