இயற்கை ஆர்வலர்களுக்குப் பாராட்டு மற்றும் விருதுகள்

1பார்த்தது
இயற்கை ஆர்வலர்களுக்குப் பாராட்டு மற்றும் விருதுகள்
உலக வனஉயிரின தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. வனப் பாதுகாப்பில் சிறப்பான சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு 'இயற்கை பாதுகாப்பில் முன்னோடி' விருது, சான்றிதழ் மற்றும் தலா ₹25,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் திரு. ச. கந்தசாமி இ. ஆ. ப. அவர்கள் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். மாவட்ட வன அலுவலர் திரு. கு. வெ. அப்பால நாயுடு இ. வ. ப. உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி