ஈரோடு: நாளை மிக கனமழை பெய்யும்.. ஆரஞ்ச் அலர்ட்

2பார்த்தது
ஈரோடு: நாளை மிக கனமழை பெய்யும்.. ஆரஞ்ச் அலர்ட்
ஈரோடு மாவட்டத்திற்கு நாளை (டிசம்பர் 2) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இன்று (டிசம்பர் 2) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி