ரயில் நிலையப் பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்

0பார்த்தது
ரயில் நிலையப் பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு ரயில் நிலையப் பகுதிகளில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று ரயில்வே போலீஸ் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்ட பையில் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதை கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடப்பதால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி