ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் நந்தேலா பாஸ்கர ராவ் காலமானார்

53பார்த்தது
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் நந்தேலா பாஸ்கர ராவ் காலமானார்
ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் நந்தேலா பாஸ்கர ராவ் (90). இவர் வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் குறைபாடுகளால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 22) உயிரிழந்தார். அவர் 1984-ல் ஒரு மாதம் மட்டுமே முதலமைச்சராகப் பதவி வகித்தார். மாநில வரலாற்றில் மிகக் குறுகிய காலம் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

தொடர்புடைய செய்தி