“இலவச பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தரப்படும்”.. பாஜக வேட்பாளர் வாக்குறுதி

18பார்த்தது
“இலவச பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தரப்படும்”.. பாஜக வேட்பாளர் வாக்குறுதி
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் KRM ராதாகிருஷ்ணன், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், “நிலம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு 3 சென்ட் நிலமும், பட்டா இல்லாத இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தர உடனடி நடவடிக்கை எடுப்பேன். திருச்செந்தூர் நகரில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட, 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிபுரிகின்ற அளவில் Multi-Speaciality Upgrade மருத்துவமனை அமைக்கப்படும்” உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.