கூட்டணி குறித்து சிறிது சிந்தித்து முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
விஜயகாந்த் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியிலும் புதிய கட்சிகள் இணையவில்லை, அதிமுக -
பாஜக கூட்டணியிலும் புதிய கட்சிகள் இளையவில்லை. அப்படி இருக்கையில் நாங்களும் கூட்டணி குறித்து உடனே முடிவெடுக்காமல் சிறிது ஆலோசித்து நிச்சயமாக ஒரு நல்ல முடிவை எடுப்போம் என கூறியுள்ளார்.
நன்றி: பாலிமர்