அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். "கோடிகளில் பணம் பெற்றோம்; படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று நடிகர் ஒருவர் உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொக்கரிப்பது போல ஆட்சி நடத்த முடியாது. ஆட்சி நடத்துவது வேறு என்பதை தவெக முதலமைச்சர் உணர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.