தமிழகத்தில் இன்று (அக்.5) மாலை 6 மணி வரை 32 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. அதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.