வங்கி வேலை தேடுபவர்களுக்கு அறிய வாய்ப்பு இதோ

20பார்த்தது
வங்கி வேலை தேடுபவர்களுக்கு அறிய வாய்ப்பு இதோ
பேங்க் ஆப் பரோடா வங்கியில், தமிழகத்தில் 199 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த, 20-28 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளம் ரூ.15,000. ஆன்லைன் தேர்வு, மொழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கக் கடைசி தேதி ஜூன் 8. விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Job Suitcase

Jobs near you