மனிதன் இனி 150 வயது வரை வாழலாம்.. அறிய கண்டுபிடிப்பு

61பார்த்தது
மனிதன் இனி 150 வயது வரை வாழலாம்.. அறிய கண்டுபிடிப்பு
உயரினங்களின் இதய துடிப்பை பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் மாறுபடும் என சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சீன ஆய்வாளர்கள் Procyanidin C1 (PCC1) என்ற மூலக்கூறை பயன்படுத்தி Anti-Ageing (வயது ஆவதை தாமதமாக்குவது) மாத்திரையை உருவாக்கியுள்ளனர்.இது எலிகளின் ஆயுளை அதிகரித்துள்ளது. இதே போன்று அந்த மாத்திரை மனிதர்களின் ஆயுளையும் 150 ஆண்டுகளாக அதிகரிக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி