தாம்பத்திய உறவுக்கு மறுத்த கணவன்.. நீதிமன்றம் அதிரடி

5742பார்த்தது
தாம்பத்திய உறவுக்கு மறுத்த கணவன்.. நீதிமன்றம் அதிரடி
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் உள்ள நீதிமன்றம், திருமணத்திற்கு பிறகு கணவர் ஒருநாளும் தாம்பத்திய உறவு கொள்ளவில்லை என மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திருமணத்தை ரத்து செய்தது. கணவரும் இதை எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டதால், நீண்ட விசாரணையின்றி தீர்ப்பு வழங்கப்பட்டது. குடும்பத்தினர் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம் இவ்வாறு நீதிமன்றத்தால் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி