நான் யார் பெயரையும் பயன்படுத்தவில்லை.. உதயநிதி ஸ்டாலின்

0பார்த்தது
நான் யார் பெயரையும் பயன்படுத்தவில்லை.. உதயநிதி ஸ்டாலின்
தஞ்சை விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் பேசிய உதயநிதி ஸ்டாலின், "விவசாயிகள் உரிமைக்கான திமுக போராட்டத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை. நான் யாரையும் தவறாகப் பேசவில்லை; உரையில் எந்த நபரின் பெயரையும் குறிப்பிடவில்லை. பேசாத விஷயத்தைக் 'கட், காப்பி, பேஸ்ட்' செய்து பொய்ப் பரப்புரை செய்கின்றனர். தவெகவினர் மீதான பாலியல் புகார்களில் நடவடிக்கை எடுக்காத அரசு, பொய் வழக்கைப் போட்டு என்னை பயமுறுத்தப் பார்க்கிறது" என்றார்.

தொடர்புடைய செய்தி