இந்தியாவிடம் அடைக்கலம் கேட்ட ஈரான் கப்பல்.. வெளியான தகவல்

27பார்த்தது
இந்தியாவிடம் அடைக்கலம் கேட்ட ஈரான் கப்பல்.. வெளியான தகவல்
ஈரானின் மற்றொரு கப்பலான IRIS Lavan, கடந்த பிப்.28ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறால் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டது தற்போது தெரியவந்துள்ளது. ஈரானின் IRIS Dena கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்த மார்ச் 4 ஆம் தேதியன்று, IRIS Lavan கப்பல் 183 பேருடன் கொச்சி துறைமுகம் வந்தடைந்து பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி