நீதி வெல்லும்.. கரூர் துயர தீர்ப்பு குறித்து விஜய் கருத்து

26பார்த்தது
நீதி வெல்லும்.. கரூர் துயர தீர்ப்பு குறித்து விஜய் கருத்து
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். 13 நாட்களுக்குப் பின் மௌனம் கலைத்துள்ள அவர், "நீதி வெல்லும்" என்று நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார். சிபிஐ விசாரணை, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு கண்காணிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வந்துள்ள நிலையில், விஜய்யின் இந்தப் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்புடைய செய்தி