சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்கு

1பார்த்தது
சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்கு
கள்ளக்குறிச்சி அடுத்த தென் கீரனூரைச் சேர்ந்த கண்ணன் (35), தனது உறவினரான 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது அந்த சிறுமி 8 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலக மகளிர் ஊர் நல அலுவலர் சுமதி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் கண்ணன் மீது சட்டப்படி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி