சங்கரா புறத்தில் தேர்ந்தெடுத்த இடம் கேட்டு சாலை மறியல்

0பார்த்தது
சங்கரா புறத்தில் தேர்ந்தெடுத்த இடம் கேட்டு சாலை மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராம காலனி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் நிறுத்துவதற்கு தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தைக் கேட்டு, நவம்பர் 25 அன்று கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி