வயிற்று வலியால் பெண் தூக்கிட்டு தற்கொலை

0பார்த்தது
வயிற்று வலியால் பெண் தூக்கிட்டு தற்கொலை
உளுந்தூர்பேட்டை அடுத்த ஏ. குமாரமங்கலத்தைச் சேர்ந்த அருணா (32), கடந்த இரண்டு வருடங்களாக வயிறு மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வலி தாங்க முடியாததால், நேற்று பிப்ரவரி 8 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருணாவின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி