செங்கற்கள் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

0பார்த்தது
செங்கற்கள் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே புத்தேரி கிராமத்தில், செங்கல் அடுக்கிக் கொண்டிருந்த 80 வயது மூதாட்டி ஆண்டாள் மீது செங்கற்கள் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் ரவிசங்கர் காஞ்சி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி