மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க கேட்டு மனு

7பார்த்தது
மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க கேட்டு மனு
ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விரைந்து மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, மணக்குடி தூய அந்திரேயா ஆலய பங்குத்தந்தை சார்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி