குளச்சல்: 14 பவுன் நகை, பணத்துடன் இளம் பெண் மாயம்

1512பார்த்தது
குளச்சல்: 14 பவுன் நகை, பணத்துடன் இளம் பெண் மாயம்
வாணியக்குடியைச் சேர்ந்த 24 வயதான அவந்திகா சினிமோள், தனியார் நிதி நிறுவன ஊழியர், தனது காதலனுடன் வீட்டை விட்டு மாயமானார். அவர் வீட்டில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 3.5 லட்சத்தை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவந்திகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி