குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 54 பேர் கைது

68பார்த்தது
குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 54 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் கஞ்சா வழக்கில் சிக்கிய அதிகம் பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி