ஈசநத்தம் மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலம்

0பார்த்தது
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஈசநத்தம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் விநாயகர், பகவதி அம்மன், முத்தாலம்மன், கருப்பண்ணசாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று திங்கட்கிழமை, ஐப்பசி மாதம் 24-ம் நாள் (10.11.2025) காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
Job Suitcase

Jobs near you