கரூர்: தயாநிதி மாறன் பேசிய வீடியோ.. அண்ணாமலை பரபரப்பு டிவீட்

2பார்த்தது
திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கோவை மக்களை 'பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள்' என்று அவமரியாதையாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, கோயம்புத்தூர் மக்கள் பண்பானவர்கள், மரியாதை மிக்கவர்கள் என்றும், தங்கள் கடின உழைப்பால் தமிழகப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் வரும் தேர்தலில் திமுக புறக்கணிக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you