பர்கூர்: திரவுபதி அம்மன் கோவிலில் தெருக்கூத்து நிகழ்ச்சி.

473பார்த்தது
பர்கூர்: திரவுபதி அம்மன் கோவிலில் தெருக்கூத்து நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் திரவுபதி அம்மன் கோயிலில் நேற்று அர்சுணன் தபசு மரம் ஏறும் நாடகம் விடிய விடிய நடைபெற்றது. இதில் பர்கூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி