ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை. போலீசார் விசாரணை.

3பார்த்தது
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை. போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பாகலூர் சாலை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் வெல்டிங் மிஷன் மூலம் உடைத்து, நேற்று முன்தினம் இரவு சுமார் ரூ. 1 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒசூர் அட்கோ போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி