ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 49 வயது கூலித் தொழிலாளி அம்போடிபுடி தேவய்யா, மத்திகிரி ரோட்டரி கிளப் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்து ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.