கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி- சந்தூர் சாலையில் நின்ற கார் திடீரென தீப்பற்றிக்கொண்டது. காரில் இருந்த 4 பேர் இறங்கி ஓடி உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போச்சம்பளித்து எனக்குத் தொடங்கினர் தண்ணீர் பிச்சை எடுத்து தீயை கட்டுக்குள் கொண்டான அதற்குள் கார் முழுவதும் இருந்து சேதமானது இது இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை.