தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

568பார்த்தது
தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த 62 வயதான விறகு வெட்டும் தொழிலாளி செலுவப்பா, கடந்த 13-ஆம் தேதி தனது சொந்த ஊரான தேன்கனிக்கோட்டை அடுத்த ஒசட்டி கிராமத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்குச் சென்றார். அவர் வீடு திரும்பாத நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒசட்டி ஏரியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி