தூத்துக்குடியில் நடந்த
திமுக பொதுக்கூட்டத்தில்
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இன்னும் 6 மாத காலத்தில் முதலமைச்சராக
மு.க.ஸ்டாலின் வருவார். உதயநிதி
ஸ்டாலின் கட்சியை நடத்துவார்.
திமுக எம்.பி. திருச்சி சிவா போன்றோர் டெல்லியில் அமைச்சர்களாக அமர்வார்கள்” என பேசியுள்ளார். இது
அரசியல் வட்டாரங்கள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.