டூவீலரில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பலி

0பார்த்தது
டூவீலரில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பலி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த பழ வியாபாரி சரவணகுமார் (54), பிப்ரவரி 27 அன்று திருப்பதியுடன் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் சென்றுவிட்டு திரும்பும்போது, மதுரை-ராஜபாளையம் சாலையில் கொட்டாணிப்பட்டி சர்வீஸ் ரோட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். மார்ச் 2 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி