மருமகனை கொன்ற மாமன் கைது.

2பார்த்தது
மருமகனை கொன்ற மாமன் கைது.
மதுரை திருமங்கலம் அருகே சிந்துப்பட்டியில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில், தங்கமாயன் என்பவர் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த சத்தியமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மே 19 அன்று நடந்த இச்சம்பவம் குறித்து போலீசார் தங்கமாயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி