நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் காரணமாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் இன்று (நவம்பர் 17) நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டிலேயே கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.