வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

0பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்குவரத்து காவல் உதவியாளர் மணியரசன் மற்றும் போலீசார், ஒரே வாகனத்தில் மூன்று பேர் சென்ற சிறுவர்களை நிறுத்தி, அவர்களுக்கு அறிவுரை கூறி, திருக்குறள்கள் கூறச் சொல்லி நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இது வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
Job Suitcase

Jobs near you