மருத்துவர் இல்லாத காலத்தால் 4 மணி நேரம் காத்திருந்த போலீஸ்

0பார்த்தது
மருத்துவர் இல்லாத காலத்தால் 4 மணி நேரம் காத்திருந்த போலீஸ்
குமாரபாளையம் அருகே திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி, ஆட்டோ ஓட்டுநர் சிவரஞ்சித்குமார் மீது புகார் அளித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. பிரியதர்ஷினியின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சிவரஞ்சியை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர் இல்லாததால் சுமார் 4 மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.
Job Suitcase

Jobs near you