நாமக்கல்: ரூ.20 ஆயிரம் லஞ்சம்.. மாநகராட்சி ஊழியர் கைது

752பார்த்தது
நாமக்கல்: ரூ.20 ஆயிரம் லஞ்சம்.. மாநகராட்சி ஊழியர் கைது
நாமக்கல் மாநகராட்சியில் பில் கலெக்டரா்டராக ப பணிபுரியும் சங்கர் (58), விவசாயி ஒருவரின் தந்தை பெயரில் இருந்த வீட்டை தனது பெயருக்கு மாற்ற 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த திடீர் நடவடிக்கையால் மாநகராட்சிப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி