நாமக்கல் மாவட்டம், குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவிற்கான நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமி ரக்ஷிதாவின் பெற்றோர் மாதேஸ்வரன் மற்றும் தனலட்சுமிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.