அனுமதி இன்றி செயல்படும் கல் அவைகளை தடுத்து நிறுத்த வேண்டும்

1பார்த்தது
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள மணல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் செல்லராசாமணி செய்தியாளர் சந்திப்பில் பேசினார். நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளில் செயல்படும் அரசு அனுமதியின்றி இயங்கும் மணல் மற்றும் கல் குவாரிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பு சங்கத்தின் சார்பாக நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you