இராசிபுரம்: வெறி நாய் கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலி

8பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார், தனது கொட்டகையில் வளர்த்து வந்த 8 ஆடுகள் மற்றும் 1 கன்று குட்டியை வெறி நாய் கடித்து கொன்றதால் அதிர்ச்சியடைந்துள்ளார். இன்று காலை கொட்டகைக்கு வந்து பார்த்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி