ராசிபுரம்: மினி டைடல் பார்க்.. அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

0பார்த்தது
ராசிபுரம்: மினி டைடல் பார்க்.. அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று (5.11.2025) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, வேலூரில் ரூ.32 கோடி செலவில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வேலூர் மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்தார். மேலும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்புடைய செய்தி