திருச்செங்கோடு பகுதிகளில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

0பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கனமழை கடந்த சில தினங்களாகவே பரவலாக பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி