நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் துணை மின்
நிலையத்தில் நாளை (பிப். 11) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டபாளையம், சூரிய கவுண்டம்பாளையம், பாலமேடு, அக்கரைபட்டி, செம்பாம்பாளையம், கூத்தாநத்தம், சின்னகாளிப்பட்டி, கொளந்தானூர், கண்டர்குலமாணிக்கம், மாமுண்டி, கட்டிபாளையம் மற்றும்
சுற்றுவட்டார பகுதிகள் பாதிக்கப்படும்.