பேரூராட்சி அலுவலகம் வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

0பார்த்தது
பேரூராட்சி அலுவலகம் வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், லத்துவாடி கிராமம், செலமகவுண்டம்பாளையம் காட்டுசாலை பகுதியில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க அரசு உத்தரவிட்டும், சுமார் 6 மாதங்களாக வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.