தவெக தலைவர்
விஜய், கூட்டணிக்கு வருபவர்களுக்கு ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என கூறினார். இதுவரை யாரும் கூட்டணிக்கு செல்லவில்லை. இதுகுறித்து அக்கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் கூறுகையில், “தவெக-வுடன்
காங்கிரஸ் இணைவது உறுதியாகிவிட்டது. விசிக-வும் இணைவார்கள். ஆட்பெரும் சேனையோடு
விஜய், அணியை திரட்டிக் கொண்டிருக்கிறார். அதை எதிர்கொள்ள முடியாமல்
திமுக திக்குமுக்காடும்” என தெரிவித்துள்ளார்.