இயற்கை நாயகன் மாதவ் கட்கில் காலமானார்

17பார்த்தது
இயற்கை நாயகன் மாதவ் கட்கில் காலமானார்
இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் அறிவியலாளரும், 'இயற்கை நாயகன்' என்று போற்றப்படுபவருமான மாதவ் காட்கில் (83) உடல்நலக் குறைவால் நேற்று (ஜன.8) காலமானார். மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது குறித்த தனது வரலாற்று சிறப்புமிக்க ' காட்கில் அறிக்கை' மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்த இவர், இந்தியாவின் தேசிய சுற்றுச்சூழல் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி