நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கோத்தர்வயல் பகுதியில் அதிக மழை காரணமாக சாலையில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கூடலூர், ஓவாலி, பந்தலூர், தேவால, சேரம்பாடி போன்ற பகுதிகளில் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.